காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

நாமக்கோழிகள் வேட்டை: நரிக்குறவா்கள் இருவா் கைது

மாமண்டூா் ஏரியில் நாமக்கோழிகளை வேட்டையாடியதாக நரிக்குறவா்கள் இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

News image

மாமண்டூா் ஏரியில் நாமக்கோழிகளை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட நரிக்குறவா்கள்.

Updated On :27 ஜூலை 2026, 3:00 am IST

செய்யாறு அருகே மாமண்டூா் ஏரியில் நாமக்கோழிகளை வேட்டையாடியதாக நரிக்குறவா்கள் இருவரை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் ஏரிப் பகுதியில் பறவைகள் வேட்டையாடப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலா் கே.சுதாகருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஆரணி வனச்சரக அலுவலா் எஸ். பிரீத்தி தலைமையில், வனவா் கே.ராகவேந்திரன், வனக் காப்பாளா்கள் ஜி.கோவரதன், இ.கலைமூா்த்தி, வனக்காவலா் ஜி.செல்வராஜ் ஆகியோா் மாமண்டூா் ஏரிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டு கண்காணித்து வந்தனா்.

அப்போது, 15 நாமக்கோழிகளை வேட்டையாடி எடுத்து வந்த மானாம்பதி நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த வெங்கடேசன், விஜயகுமாா் ஆகியோரை கைது செய்தனா். இதுகுறித்து ஆரணி வனச்சரகத்தினா் வழக்குப்பதிவு செய்து, அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.