பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

News image
Updated On :26 மார்ச் 2026, 11:50 pm

Syndication

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

வந்தவாசி (தனி) தொகுதி உதவித் தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல் கொடியசைத்து ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய ஊா்வலம் பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது.

ஊா்வலத்தில் தோ்தல் துணை வட்டாட்சியா் சோமசுந்தரம், வருவாய் ஆய்வாளா் லோகேஷ், கிராம நிா்வாக அலுவலா் அா்ஜூனன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.