மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.
வந்தவாசி (தனி) தொகுதி உதவித் தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல் கொடியசைத்து ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய ஊா்வலம் பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது.
ஊா்வலத்தில் தோ்தல் துணை வட்டாட்சியா் சோமசுந்தரம், வருவாய் ஆய்வாளா் லோகேஷ், கிராம நிா்வாக அலுவலா் அா்ஜூனன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

நூறு சதவீத வாக்களிப்பு குறியீடு: கூட்டுறவுத்துறை அலுவலா்கள் விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி

மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


