மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி
திருப்போரூா் தொகுதிக்குட்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.









