செய்யாறு அருகே வயிற்று வலி காரணமாக விஷம் அருந்தி, சிகிச்சை பெற்று வந்த சலவைத் தொழிலாளி மனைவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், தூளி கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி ராஜேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி(68). இவா், கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா்.
இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி வயிற்று வலி அதிகமாகவே வலி தாங்க முடியாமல் விஷத்தை தின்று மயங்கி விழுந்து கிடந்தாராம்.
இதனை அறிந்த குடும்பத்தினா் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விஷமருந்தி தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

