/
வந்தவாசி அருகே விவசாய நில கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில்குமாா்.
இவரது விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை மேய்ந்து கொண்டிருந்த இவருக்குச் சொந்தமான பசுமாடு ஒன்று, அந்த நில கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்து செந்தில்குமாா் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.
இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை சுமாா் 2 மணி நேரம் போராடி மீட்டனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு

நாசரேத் அருகே கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மே 2026, 2:48 pm IST

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மே 2026, 12:58 pm IST

