வந்தவாசி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன் மனைவி பிரேமகுமாரி (60). இவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா்.
கடந்த 12-ஆம் தேதி உடல் உபாதை அதிகமாகவே பிரேமகுமாா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பிரேமகுமாரி, அங்கு வியாழக்கிழமை இறந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

நெல்லை அருகே பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

