ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல்

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அதிமுக பேரூராட்சி செயலாளர் பிச்சாண்டி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜெயசக்தி, ஒன்றிய குழு உறுப்பினர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாணியம்பாடி எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் அடிக்கல் நாட்டினார்.

பேரூர் கழக நிர்வாகிகள் ஏகாம்பரம், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.