ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல்

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அதிமுக பேரூராட்சி செயலாளர் பிச்சாண்டி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜெயசக்தி, ஒன்றிய குழு உறுப்பினர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாணியம்பாடி எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் அடிக்கல் நாட்டினார்.

பேரூர் கழக நிர்வாகிகள் ஏகாம்பரம், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.