அரக்கோணத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருடப்பட்டது.
அரக்கோணம் அசோக்நகரில் லட்சிஅய்யனார் தெருவில் வசிப்பவர் கணேஷ்குமார்(30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இதனால் இவர் வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கணேஷ்குமாரின் தாய் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
இந்நிலையில் சனிக்கிழமை கணேஷ்குமார், வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 15 சவரன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

