குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் பணிநிறைவு பெறும் ஆசிரியர் எம். சோமசுந்தரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எம்.ஜி. சுந்தரவதனம் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி. புருஷோத்தமன் வரவேற்றார். உதவித் தலைமை ஆசிரியர்கள் எஸ். நேதாஜி, எஸ்.கலைவாணி, புலவர் வே.பதுமனார், புலவர் தமிழ்திருமால் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் சோமசுந்தரத்துக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாளை.யில் இளம்பெண் தற்கொலை

பாளை. சிறையில் கைதிகள் மோதல்: இருவா் காயம்
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

