கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஆம்பூர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

அண்மையில் வெளியான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான வாரியத் தேர்வு முடிவில் ஆம்பூர் கேஏஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

Updated On :8 ஜூன் 2018, 12:45 am IST

அண்மையில் வெளியான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான வாரியத் தேர்வு முடிவில் ஆம்பூர் கேஏஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககத்தின் சார்பில் நடைபெற்ற வாரியத் தேர்வில் ஆம்பூர் கேஏஆர் பாலிடெக்னிக் கல்லூரியின் 3-ஆம் ஆண்டு ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த மாணவர் டி. தப்ரேஸ் அஹமத் 700-க்கு 686 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 3-ஆம் ஆண்டு எலக்டிரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்த எம். ஜகன்னாதன் 686 மதிப்பெண்களும், 3-ஆம் ஆண்டு எலக்டிரிக்கல் துறையைச் சேர்ந்த மாணவி இ. செல்வி 683 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களை கல்லூரியின் தலைவர் கே. அமினூர் ரஹ்மான், கல்லூரியின் செயலரும், தாளாளருமான கே.ஷாஹித் மன்சூர், முதல்வர் த. ராஜமன்னன், நிர்வாக அலுவலர் ஹிரானி சாஹிப், துணை முதல்வர் ஏ. முஹம்மத் ஷாஹின்ஷா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.