பெட்ரோல், டீசல் விலை மீதான உயர்வைக் கண்டித்து குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அத்யாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் குடியாத்தம் தொகுதி செயலர் ஆ. கிருபானந்தம் தலைமை வகித்தார்.
தொகுதி தலைவர் கி. உதயகுமார், வேலூர் மாவட்டத் தலைவர் இரா.கருணாநிதி, கே.வி.குப்பம் தொகுதி செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொறுப்பாளர் தரணிதரன், நகரப் பொறுப்பாளர் குமரன், கா.கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

புரசைவாக்கம் செல்லாமல் திரும்பிய விஜய்! பிரசாரம் பாதியில் ரத்து!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.15! 20 காசுகள் உயர்வு!

ஓடிடியில் மிரள வைக்கும் திரில்லர் திரைப்படம்: எதில் பார்க்கலாம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

