பாமக இளைஞர் அணி மாநில துணை அமைப்புச் செயலாளராக அரக்கோணத்தைச் சேர்ந்த கோ.ஏழுமலையை அக்கட்சியின் இளைஞர் அணி மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒப்புதலோடு தலைவர் ஜி.கே.மணி நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இவர், ஏற்கெனவே பாமக மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட மாணவர் அணித் தலைவர், வன்னியர் சங்க மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர், வன்னியர் சங்கச் செயலர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இதையடுத்து கோ.ஏழுமலை, மாநில துணைப் பொதுச் செயலர் க.சரவணன், மாநில இளைஞர் அணிச் செயலர் ச.தீனதயாளன், மாவட்டச் செயலர் அ.ம.கிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலால் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்த 87 அரசுப் பள்ளி மாணவா்கள்

அக்கச்சிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஹிரோஷிமா நாகசாகி தினம் கடைப்பிடிப்பு
2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: காட்பாடி இளைஞா்கள் 2 போ் கைது



