நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் சிக்கி மொபெட் தீப்பிடித்து எரிந்த விபத்தில் தீக்காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் இறந்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் அருகே உள்ள வேப்பல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(30). விவசாயியான அவர் கடந்த 8-ஆம் தேதி வெலகல்நத்தம் பையனப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மொபெட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அவரது மொபட் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் ஆறுமுகத்தின கை, கால், உடலில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்ட உறவினர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் ஞாயிற்றுக்கிழமை காலை இறந்தார். இது தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் தில்லி பயணம்!

வெள்ளியங்கிரி மலையேற்றம்: இன்று முதல் தற்காலிக நிறுத்தம்!

கார் - லாரி மோதி விபத்து: காவலர் உள்பட 6 பேர் பலி

தென்மேற்கு பருவமழை இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
