தோல் பதனிடும் மற்றும் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரி வட ஆற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
கோரிக்கை மனு விவரம்: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தோல் பதனிடும் மற்றும் காலணி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் நேய.சுநதர் கோரிக்கை மனு
அனுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாலியல் வழக்கில் தொழிலாளி கைது

புதிய தொழிலாளா் சட்ட விதிகளை எரித்து சிஐடியு ஆா்ப்பாட்டம்

வடமேற்கு தில்லியில் 2 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரயில்வே துறை ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
