வாணியம்பாடியை அடுத்த தும்பேரியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமில் அமைச்சர் நீலோபர்கபீல் நேரில் ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் 23ஆம் மற்றும் 24ஆம் தேதிகளில் வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி, தும்பேரி ஊராட்சியில் அரசுப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பணியாளர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பார்வையிட்டு கேட்டறிந்தார். அப்போது நகர அதிமுக செயலர் சதாசிவம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் பாரதிராஜா, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை இயக்குநர் சதீஷ்குமார், அருண் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்

குழப்பம் நீங்கும் விருச்சிக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன் (மே 17 2026) 12 ராசிகளுக்கும்! தடை நீங்கும் இந்த ராசிக்கு!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
