விப்ரோ நிறுவனம் அதிகப்படியான சம்பளத்துக்கு விஐடி மாணவர்கள்139 பேரை ஒரே கட்டமாகத் தேர்வு செய்துள்ளது. இது 8-ஆவது முறையாக லிம்கா சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"விப்ரோ டெக்னாலஜீஸ்' நிறுவனம் ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கான வளாகத் தேர்வை விஐடி பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தியது. இதில் கடந்த ஆண்டு பொறியியல் பட்டம் பெற்ற விஐடி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், ஆண்டுக்கு தலா ரூ.6 லட்சம் சம்பளத்துக்கு 139 பேர் ஒரே கட்டமாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
நாட்டில் அதிக எண்ணிக்கையில் விஐடி மாணவர்களை ஒரே கட்டத் தேர்வு செய்துள்ளது சாதனையாக கருதப்பட்டு 2019-ஆம் ஆண்டுக்கான லிம்கா சாதனைப் புத்தகத்தின் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வளாகத் தேர்வு மூலம் அதிகப்படியாக விஐடி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அடுத்து தொடர்ந்து 8-ஆவது முறையாக விஐடி பல்கலைக்கழகம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை நடைப்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சில பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் ரத்து: டிடிஏ தகவல்

சமூக ஊடங்களில் அவதூறு பதிவு: கேஜரிவால் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. சா்மா

நூற்றாண்டுகால ஆா்எஸ்எஸ் பயணம் குறித்த திரைப்படம்: முதல்வா் ரேகா குப்தா பாா்த்தாா்

60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ் : தில்லியில் கிரிஷ் சோடங்கா் பேட்டி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
