தக்கோலம்-அரக்கோணம் இடையே புதிய அகல ரயில் பாதையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25)அதிக வேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில், அரக்கோணம்-காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பிரிவில், அரக்கோணம்-தக்கோலம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில்பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினர் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25) ஆய்வு செய்யவுள்ளனர். இதைத் தொடர்ந்து, தக்கோலம்-அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே அன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, தக்கோலம்-அரக்கோணம் இடையே ரயில் பாதையை பயன்படுத்துவோர்கள் தண்டவாளத்தை கடக்கவோ, அருகில் வரவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (12.05.2026) - மகரம்

NTK சீமானை சந்தித்த முதல்வர் விஜய் | Vijay | Dinamani

பாமக தலைவர் அன்புமணியை சந்தித்த முதல்வர் விஜய் | Vijay | TVK | Anbumani | Dinamani

முதல்வர் பதவியேற்பு விழாவில் மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து: வைகோ கண்டனம்!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
