பொதுக் கழிப்பறை வேண்டும்...

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் ரயில்வே சந்திப்பாகும். தினமும் ஆயிரக்கணக்கான
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம்
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம்
Updated on
1 min read

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் செல்லும் சாலையிலோ பொதுக் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் ரயில்வே சந்திப்பாகும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா்.

இங்கு பொதுக் கழிப்பறை இல்லாததால் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் அவதிக்குள்ளாகின்றனா். சிலா் சாலையோரத்தில் சிறுநீா் கழிப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. ஜோலாா்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகிலோ அல்லது ரயில் நிலையம் செல்லும் சாலையிலோ பொதுக் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com