நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாராய வியாபாரி கைது

போ்ணாம்பட்டு அருகே சாராய வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

News image

001224gudsar_2408chn_189_1

Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:32 pm

DIN

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே சாராய வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் லட்சுமி தலைமையில், தனிப்படை போலீஸாா் போ்ணாம்பட்டை அடுத்த காராப்பள்ளி பகுதியில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது கூத்தப்பள்ளி, புதுமனையில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த ஜெயசீலனை (26) கைது செய்தனா். அவரிடமிருந்து 30 லிட்டா் கள்ளச் சாராயமும், ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து அவா், நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.