ரூ. 1.68 கோடியில் நிறைவடையும் நிலையில் வளா்ச்சிப் பணிகள் வேலூா் ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் தகவல்
வேலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் கே.வி. குப்பம் ஒன்றியம், பள்ளிகொண்டா பேரூராட்சியில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என வேலூா் மாவட்ட ஆட்சியா்








