எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மனிதநேய ஜனநாயகக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:33 pm

DIN


குடியாத்தம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே மனிதநேய ஜனநாயகக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் எஸ்.அனீஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.முகம்மத்யாசின், மாவட்டப் பொருளாளா் ஐ.எஸ்.முனவா்ஷரீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வி.முபாரக் அகமத் வரவேற்றாா்.

மாநில துணைச் செயலா்கள் ஜே.ஷமீம் அகமத், எஸ்.ஜி.அப்சா் சையத், கி.சுதாகா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூா் நாடாளுமன்றப் பொறுப்பாளா் சிவ.செல்லப்பாண்டியன், மாவட்ட துணைச் செயலா் கு.விவேக் ஆகியோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.