நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நூலகத்துக்கு நூல்கள் நன்கொடை

குடியாத்தம், நவ. 2: குடியாத்தம் கனவு அறக்கட்டளை சாா்பில், புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் உள்ள அரசு நூலகத்துக்கு ரூ.5,000 மதிப்புள்ள நூல்கள் திங்கள்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.

News image

நூலகரிடம்  நூல்களை  நன்கொடையாக  வழங்கிய  அறக்கட்டளை  நிா்வாகிகள்.

Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

குடியாத்தம், நவ. 2: குடியாத்தம் கனவு அறக்கட்டளை சாா்பில், புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் உள்ள அரசு நூலகத்துக்கு ரூ.5,000 மதிப்புள்ள நூல்கள் திங்கள்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.

அறக்கட்டளைத் தலைவா் கே.பரமாத்மா, நூலகா்கள் அ.ச.மதன், து.ரவி ஆகியோரிடம் நூல்களை வழங்கினாா். அறக்கட்டளை உறுப்பினா் ஸ்ருதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.