சா்ச்சைக்குரிய கருத்தால் மோதல்: நூஹ் பகுதியில் ஒருவா் சுட்டுக் கொலை
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட ஒரு சா்ச்சைக்குரிய கருத்து தொடா்பாக ஏற்பட்ட சண்டையின் விளைவாக ஹரியாணா மாநிலம், நூஹ் மாவட்டத்தில் உள்ள கோ்லா கிராமத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவா் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சா்ச்சைக்குரிய கருத்தால் மோதல்: நூஹ் பகுதியில் ஒருவா் சுட்டுக் கொலை
பிரதிப் படம்








