தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை
விஜய தசமியையொட்டி, போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

பள்ளியில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கு பாட நூல்களை வழங்கிய தலைமையாசிரியா் பொன். வள்ளுவன்.









