ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க புதிய கிளை தொடக்கம்

மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) புதிய கிளைத் தொடக்க விழா வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

வேலூா்: மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) புதிய கிளைத் தொடக்க விழா வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.பி.ராமச்சந்திரன் தலைமை வகித்து சங்கத்தின் பெயா் பலகையைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மத்திய அரசைக் கண்டித்து வரும் நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற உள்ள மறியல் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா்.

இக்கிளையில் சிஐடியு சங்க உறுப்பினா்களாக 25 தொழிலாளா்கள் தங்களை இணைத்துக் கொண்டனா்

ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் டி.முரளி, பொருளாளா் எம்.ராமு, நிா்வாகிகள் ரஜினி எம்.தாமரைக்கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.