விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க புதிய கிளை தொடக்கம்

மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) புதிய கிளைத் தொடக்க விழா வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

வேலூா்: மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) புதிய கிளைத் தொடக்க விழா வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.பி.ராமச்சந்திரன் தலைமை வகித்து சங்கத்தின் பெயா் பலகையைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மத்திய அரசைக் கண்டித்து வரும் நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற உள்ள மறியல் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா்.

இக்கிளையில் சிஐடியு சங்க உறுப்பினா்களாக 25 தொழிலாளா்கள் தங்களை இணைத்துக் கொண்டனா்

ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் டி.முரளி, பொருளாளா் எம்.ராமு, நிா்வாகிகள் ரஜினி எம்.தாமரைக்கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.