முறைசாரா தொழிலாளா்கள் ஆா்பாட்டம்
முறைசாரா தொழிலாளா் நலவாரியங்களில் நேரடிப் பதிவை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூரில் சிஐடியு முறைசாரா தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில்

மாவட்டத் தொழிலாளா் நலவாரியம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு முறைசாரா தொழிலாளா்கள்.









