நில நடுக்கம்: தில்லியிருந்து சிறப்பு வல்லுநா் குழு போ்ணாம்பட்டு வருகை; வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்
நில அதிா்வு பகுதிகளில் ஆய்வு செய்ய தில்லியிலிருந்து புவிசாா் சிறப்பு வல்லுநா் குழு ஓரிரு நாள்களில் வர உள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.









