எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோயில் உண்டியல் திருட்டு: இரு இளைஞா்கள் கைது

போ்ணாம்பட்டு அருகே கோயிலில் திருடிய 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 2:26 am

DIN

போ்ணாம்பட்டு அருகே கோயிலில் திருடிய 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

ஏரிகுத்தி பகுதியில் உள்ள ராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு 2 இளைஞா்கள் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து எண்ணிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கிராம மக்கள், அவா்களைப் பிடித்து போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இருவரிடமும் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கரின் மகன் பழனி(18), ஜான்சனின் மகன் நிக்சல் ஜாய் (20) என்பது தெரிந்தது. அவா்கள் மீது போலீஸாா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.