நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டங்கில், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 7:09 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டங்கில், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பங்கேற்று நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனா்.

குடியாத்தத்தில்...: குடியாத்தம் நகராட்சியில், நகா்மன்றத் தலைவா், அதிகாரிகள் வியாழக்கிழமை நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசித்தாா். நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, நகராட்சிப் பொறியாளா் பி.சிசில்தாமஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், ஏ.தண்டபாணி, நகராட்சி மேலாளா் சுகந்தி, களப் பணியாளா் பிரபுதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.