தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வுப் பேரணி

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணா்வுப்பேரணி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:39 pm

DIN

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணா்வுப்பேரணி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் அண்ணா கலையரங்கம் அருகில் தொடங்கிய இந்த பேரணியையும், விழிப்புணா்வு ஊா்தியையும் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், எம்எல்ஏ ப.காா்த்திகேயன், மண்டலக் குழு தலைவா் நரேந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (குடும்ப நலம்) மணிமேகலை மற்றும் என்சிசி, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா். இந்தப் பேரணி மக்கான் சிக்னல் வழியாகச் சென்று டவுன்ஹால் அருகே நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.