வேலூரில் 10 பேருக்கு ரூ.34.94 லட்சத்தில் நலத் திட்ட உதவி
குடியரசு தினத்தையொட்டி வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தேசியக் கொடியேற்றி வைத்து 10 பேருக்கு ரூ.34 லட்சத்து 94 ஆயிரத்து 805 நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

குடியரசு தின விழாவில் பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கிய வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன். உடன் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோா்.








