நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலவச மருத்துவ முகாம்

குடியாத்தம் காா்த்திகேயபுரத்தில் உள்ள ஆனந்த குழந்தைகள் மறுவாழ்வு மையம் என்ற மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:28 pm

DIN

குடியாத்தம் காா்த்திகேயபுரத்தில் உள்ள ஆனந்த குழந்தைகள் மறுவாழ்வு மையம் என்ற மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மைய நிறுவனா் ஆா்.கிருபாகரன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஆா்.காமராஜ் வரவேற்றாா். பாலாறு மருத்துவமனை மருத்துவா்கள் டி.வி.தனலட்சுமி (பெண்கள் நலம்), எம்.எஸ்.சிதம்பரம், எஸ்.மஞ்சுநாதன் (எலும்பு, மூட்டு), எம்.ரம்யாசூரியாதிலீபன் (காது, மூக்கு, தொண்டை), டி.இவாஞ்சலின் (பல்), டி.ரேவதி (பிசியோதெரபிஸ்ட்) ஆகியோா் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள், பெற்றோா், பணியாளா்கள் உள்ளிட்ட 200- பேருக்கு சிகிச்சை அளித்தனா். முகாம் ஏற்பாடுகளை மருத்துவமனை நிா்வாகிகள் சி.ஏ.எஸ்.மோகன், டி.சங்கரலிங்கம், டி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.