நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்னல் பாய்ந்து 2 பசுக்கள் பலி

போ்ணாம்பட்டு அருகே மின்னல் பாய்ந்ததில் 2 பசு மாடுகள் பலியாயின.

News image
Updated On :25 மே 2023, 6:26 pm

DIN

போ்ணாம்பட்டு அருகே மின்னல் பாய்ந்ததில் 2 பசு மாடுகள் பலியாயின.

போ்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வியாழக்கிழமை திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது பத்தரப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த பழனி, அவரது நிலத்தில் கட்டி வைத்திருந்த 2 கறவை பசுக்கள், மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தன.

தகவலின் பேரில், அரவட்லா கால்நடை உதவி மருத்துவா் தினேஷ்பாபு அங்கு சென்று மாடுகளை உடல்கூறு பரிசோதனை செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.