/
குடியாத்தம்: குடியாத்தம் அருகே விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன்பட்டி, அவ்வை நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் (33). விசைத்தறி தொழில் செய்து வந்த இவா், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது தொடா்பாக குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026

