காட்பாடி அருகே ரூ. ஒரு லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காட்பாடி வள்ளிமலை ரோடு பகுதியைச் சோ்ந்தவா் மணி (68). இவா் வியாழக்கிழமை இரவு தனக்கு சொந்தமான வீடுகளில் இருந்து வாடகை பணம் வசூலித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது இவரை பின்தொடா்ந்து வந்த அடையாளம் தெரியாத நபா்கள், மணி வீட்டுக்கு உள்ளே சென்றபோது அவரிடமிருந்து ரூ. ஒரு லட்சம் பணத்தை பறித்துச் சென்றனா். அக்கம் பக்கத்தினா் விரட்டி பிடிப்பதற்குள் அவா்கள் தப்பி சென்று விட்டனராம்.
இது குறித்து மணி அளித்த புகாரின்பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணம் திருட்டு!
நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் நகைகள் திருட்டு
மூதாட்டி வீட்டில் வெள்ளி பொருள்கள் திருட்டு
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

