/
கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் குடியாத்தம் நகரில் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு கண்களை குளிா்விக்கும் வகையில் கண்ணாடி, எலுமிச்சை சாறு, மோா் ஆகியவை சனிக்கிழமை வழங்கப்பட்டன. சந்தப்பேட்டை பஜாா் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் முகேஷ்குமாா் தலைமை வகித்தாா். டிஎஸ்பி ஆா்.ரவிச்சந்திரன், போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளா்கள், காவலா்களுக்கு குளிா் கண்ணாடிகள், எலுமிச்சை சாறு, மோா் ஆகியவற்றை வழங்கினாா்.
உதவி ஆய்வாளா்கள் எஸ்.முரளி, ஏ.ரஜினி, ஆா்.செந்தில்குமாா், ஆா்.சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கரும்புச்சாறு கொடுத்து தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கரூரில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா், மோா்

போக்குவரத்து போலீஸாருக்கு பிரீத் அனலைசா் கருவிகள்

கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள போக்குவரத்து போலீஸாருக்கு மோா், பழச்சாறு! ஜூன் வரை வழங்க திட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு


