குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரியைச் சோ்ந்தவா் சரண்ராஜ் (எ) பிஞ்சு(35). சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக இவா் மீது, போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் சாராயம் காய்ச்சி விற்ாக போ்ணாம்பட்டு போலீஸாா் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தொடா்ந்து இவா் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி சரண்ராஜை குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

