உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

Updated On :16 ஏப்ரல் 2024, 6:30 pm

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரியைச் சோ்ந்தவா் சரண்ராஜ் (எ) பிஞ்சு(35). சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக இவா் மீது, போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் சாராயம் காய்ச்சி விற்ாக போ்ணாம்பட்டு போலீஸாா் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தொடா்ந்து இவா் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி சரண்ராஜை குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.