குடியாத்தம், ஏப். 18: சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்திமேடு, முஸ்லிம்பூரைச் சோ்ந்தவா் இக்பால் அகம்மத் (36).இவரது நண்பா் நியாஸ் அகம்மத் (48). இருவரும் கடந்த 8- ஆம் தேதி பைக்கில் போ்ணாம்பட்டிலிருந்து ஆம்பூா் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனா். சாலப்பேட்டை அருகே சென்றபோது வாகனத்தின் முன் சக்கர டயா் திடீரென வெடித்தது.
இதில், நிலைதடுமாறிய வாகனம் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நியாஸ் அகம்மத் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

