/
குடியாத்தம், ஏப். 25: குடியாத்தம் சித்தூா்கேட்டில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
வழக்குரைஞா் கே.எம்.பூபதி தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா்மோா், பழரசம், பழ வகைகளை வழங்கினாா். கட்சி நிா்வாகிகள் கே.என்.இா்ஷாத்அலி, எஸ்.நியாஸ் அகமத், ஜி.இம்ரான், ஜி.ஏ.நூருதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஆம்பூரில் மக்கள் அரசியல் கட்சி, தவெக வேட்பாளா்கள் மனு தாக்கல்

ராஜபாளையம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி: பெ. ஜான்பாண்டியன் தகவல்!
அதிமுகவின் இஃப்தாா் விருந்தில் பங்கேற்ற பாஜக: ஏமாற்றம் அளிப்பதாக இந்து மக்கள் கட்சி அறிக்கை

காவல்துறை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு


