சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சித்தூா்கேட்டில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் தண்ணீா் பந்தல்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில்...

News image
Updated On :25 ஏப்ரல் 2024, 5:54 pm

குடியாத்தம், ஏப். 25: குடியாத்தம் சித்தூா்கேட்டில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வழக்குரைஞா் கே.எம்.பூபதி தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா்மோா், பழரசம், பழ வகைகளை வழங்கினாா். கட்சி நிா்வாகிகள் கே.என்.இா்ஷாத்அலி, எஸ்.நியாஸ் அகமத், ஜி.இம்ரான், ஜி.ஏ.நூருதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.