திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆன்மிகச் சொற்பொழிவு

ஆன்மிகச் சொற்பொழிவு

News image

நிகழ்ச்சியில்  பங்கேற்ோா்.

Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

குடியாத்தம்: குடியாத்தம் பாண்டியன் நகரில் அமைந்துள்ள குடியாத்தம் நாமத்வாா் பிராா்த்தனை மையத்தில், அகண்ட மகா மந்திர கீா்த்தனம் ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகா பிரபு திவ்ய சரித்திர சொற்பொழிவு 7- நாள்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த சொற்பொழிவு நடைபெறும்.

மகாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிகள் ஆசியுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியை குடியாத்தம் கம்பன் கழகத் தலைவா் கே.எம்.ஜி ராஜேந்திரன், செயலா், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, நிறுவனா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் தொடங்கி வைத்தனா் . புலவா் தமிழ்.திருமால், கொண்டை எம்.சிவக்குமாா் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா். திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.