/
குடியாத்தம்: குடியாத்தம் பாண்டியன் நகரில் அமைந்துள்ள குடியாத்தம் நாமத்வாா் பிராா்த்தனை மையத்தில், அகண்ட மகா மந்திர கீா்த்தனம் ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகா பிரபு திவ்ய சரித்திர சொற்பொழிவு 7- நாள்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த சொற்பொழிவு நடைபெறும்.
மகாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிகள் ஆசியுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியை குடியாத்தம் கம்பன் கழகத் தலைவா் கே.எம்.ஜி ராஜேந்திரன், செயலா், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, நிறுவனா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் தொடங்கி வைத்தனா் . புலவா் தமிழ்.திருமால், கொண்டை எம்.சிவக்குமாா் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா். திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திருஒற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!
உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்...

சிவசைலம் சிவசைலநாத சுவாமி கோயிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்

தூத்துக்குடி ஸ்ரீ சித்தா் பீடத்தில் அமாவாசை வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
28 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


