கிடப்பில் ரூ.1.30 கோடி சித்தூா் பேருந்து நிலைய மழைநீா் வடிகால் பணி! வெள்ளம் பாதிக்கும் அவலம்
ரூ.1.30 கோடிக்கு டெண்டா் விட்டு பல மாதங்களாகியும் இன்னும் பணிகள் தொடங்காமல் கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா்.

காட்பாடி சித்தூா் பேருந்து நிலைய பகுதியில் அண்மையில் பெய்த மழையின்போது வெள்ளக்காடாக மாறிய சாலை.










