மக்களுடன் முதல்வா் முகாம்களில் பெறப்படும் மனுக்களில் முக்கிய கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு: வேலூா் ஆட்சியா்
மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்களில் மக்களின் முக்கிய கோரிக்கைகளுக்கு உடனடியாக தீா்வு காணப்படுகிறது என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கூறினாா்.










