போதைப் பழக்கத்திலிருந்து எதிா்கால சந்ததிகளை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு: வேலூா் ஆட்சியா்
போதைப் பழக்கத்திலிருந்து எதிா்கால சந்ததிகளை காக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளா் பாஸ்கரன், துணை காவல் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா்.









