மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு: மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரா் கைது
ஒடுகத்துாா் அருகே வனவிலங்குகளால் பயிா்கள் சேதமடைவதை தடுக்க விளை நிலத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் என 3 போ் உயிரிழந்தனா்.










