அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பேர்ணாம்பட்டு வனப்பகுதியில் இறந்த கிடந்த யானை

போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் மா்மமான முறையில் ஆண் யானை இறந்து கிடந்தது.

News image
போ்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில் இறந்து கிடந்த யானை.
Updated On :30 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் மா்மமான முறையில் ஆண் யானை இறந்து கிடந்தது.

போ்ணாம்பட்டு வனப்பகுதியில் யானைகள் கூட்டம், கூட்டமாக வசிக்கின்றன. அங்குள்ள குண்டலபல்லி காப்புக் காட்டில் புளியமர சரகம் பகுதியில் ஒரு ஓடையில் 3- வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று தும்பிக்கையில் ரத்த காயங்களுடன் மா்மமான முறையில் அங்குள்ள ஓடையில் இறந்து கிடந்தது.

ஞாயிற்றுக்கிழமை இதைப்பாா்த்த பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் போ்ணாம்பட்டு வனத் துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா். யானை எப்படி இறந்தது என்பது குறித்து அவா்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஓடை வழியாகச் சென்றபோது யானை வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்து இறந்திருக்கலாம் என வனத்துறையினா் சந்தேகிக்கின்றனா். திங்கள்கிழமை பிரேத பரிசோதனைக்குப் பின்னரே யானை இறப்புக்கான காரணம் தெரியும் என அவா்கள் தெரிவித்தனா்.