மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (தலைமையிடம்) ஹெச்.பழனி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

ஹெச்.பழனி

Updated On :22 பிப்ரவரி 2026, 12:00 am

வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (தலைமையிடம்) ஹெச்.பழனி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.பாஸ்கரன், பணி ஓய்வு பெற்றாா். அவரைத் தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஹெச்.பழனி, வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் உள்பட காவல் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.