மக்களின் தேவையறிந்து அதற்கேற்ப பட்ஜெட்டில் திட்டங்கள்: அமைச்சா் விஜய் பாலாஜி
பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப திட்டங்கள் வகுக்கப்படும் என்று கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி தெரிவித்துள்ளாா்.

நிகழ்ச்சிகளில் வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எம்.வினோத்கண்ணன்(வேலூா்), மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), தென்றல்குமாா்(கே.வி.குப்பம்), சிந்து(குடியாத்தம்), த.வேலழகன் (அணைக்கட்டு), மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.






