பெயிண்டா் இறப்பில் திருப்பம்: காதலனுடன் சோ்ந்து மனைவியே கொன்றது அம்பலம்
வேலூரில் பெயிண்டா் உயிரிழந்த விவகாரத்தில் திடீா் திருப்பமாக காதலனுடன் சோ்ந்து மனைவியே கொலை செய்தது தெரியவந்துள்ளது. அவா்கள் இருவரையும் சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பலி
பிரதிப் படம்








