‘இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும்’
இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கான தயாரிப்புகளை உருவாக்குவதே இலக்காக இருக்க வேண்டும் என்று மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவா் சங்கா் வேணுகோபால் தெரிவித்தாா்.

மாநாட்டின் ஒரு பகுதியாக புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன். உடன், மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனத்தின் துணை தலைவா் சங்கா் வேணுகோபால் உள்ளிட்டோா்.








